கட்டப்பஞ்சாயத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க... ரவுடிகளை ஒழிக்க "என்கவுன்ட்டர்" மட்டுமே தீர்வாகாது - சி.பி.ஆர்.

0 527

ரவுடிகளை ஒழிக்க என்கவுன்ட்டர் மட்டுமே தீர்வாகாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேட்டியளித்த அவர், ரவுடிகள் உருவாகாமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாத இறுதிக்குள் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments